அருள்மிகு இடுக்கு பிள்ளையார் திருக்கோயில் மகிமை, திருவண்ணாமலை.

 




அருள்மிகு இடுக்கு பிள்ளையார் திருக்கோயில் மகிமை, திருவண்ணாமலை.



விநாயகருக்கு, நெற்றியில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கொள்வோம்..


இடுக்குப் பிள்ளையாரை நாம் வணங்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது. 



சிறிய குகை போன்ற அமைப்புடன் மூன்று வாசலை கொண்டது இந்த கோயில்.


மூன்று வாசல்கொண்டா சிறிய குகை விநாயகருக்கு மூலவர்.


பிள்ளையார் சிலை மூலவராக இல்லை.


பிள்ளையார் தொந்தியுடன் இருப்பது இயல்பு ,,அனால் இங்கு நந்தியுடன் இருப்பது வித்தியாசம்.

 

கிரிவலப் பாதையில் குபேரலிங்கத்தை வணங்கி நடந்தால், வலது பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் இடுக்குப் பிள்ளையார்


பக்தர்கள், கோயிலின் பின் வாசல் வழியே நுழைந்து ஒருக்களித்து படுத்த நிலையிலேயே ஊர்ந்து, முன் வாசலை அடைய வேண்டும்.


இடைக்காட்டுச் சித்தர் இக்கோயிலில் மூன்று யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அங்கு ஊர்ந்து செல்லும்போது, ​​சித்தர் அமைத்த யந்திரங்கள் உடலின் மீது படுகின்றன. இதனால் அந்த யந்திரங்களிலிருந்து வெளிப்படும் சக்தி, கை-கால் வலி, வயிற்று வலி மற்றும் தீராத எந்த நோயையும் தீர்ந்துவிடுகின்றன ’என்பது நம்பிக்கை.


குழந்தை இல்லாதவர்கள் வீட்டில் மழலை குரல் கேட்க்கும்.



ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், இந்த இடுக்குகளில் நுழைந்து வந்தால், அவர்கள் அதிலிருந்து விடுபடுகின்றனர் என்கிறார்கள்.


எத்தனை முறை நுழைந்து வணங்கி வருகிறோமோ, அத்தனை பிறவிகள் குறையும் என்பதும் இங்கே காணும் உறுதியான நம்பிக்கை.







Information Shared by Thiruvannamalai Tour...


What's app : 9843827908.


Email : baranisouravraga

@gmail.com.





Comments